About Kongu Kulam

பதறியர்குலம்

பதரிக் குலத்தாரின் காணியூர், காங்கேயம், அகிலாண்டபுரம் ஆயிஅம்மன் இவர்களின் குலதெய்வம். காங்கேய நாட்டுக்காணிப் பாடல், `சாத்தந்தை, பதரி.....` என்று பட்டியலிடும். பதர் இன்றி நெல்விளைப்போர் பதரியர் எனப்பட்டனர். பதர் இன்றி நெல் விளைவிப்போர் குறைவு. அதனாலோ என்னவோ பதரியர் பரவலாகச் சிலரே உள்ளனர். கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஊர் காங்கேயம். அதனைக் காணியூராகப் பெற்றவர்களே!

Copyright © 2024 Global Kongu Foundation All rights reserved.